ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி-எம்.பியும், ஓ.பி.எஸ் மகனுமான ரவீந்திரநாத்
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு குறித்த மேல் முறையீட்டு வழக்கில் சிறந்த தீர்ப்பு , இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாக தான் பார்க்கிறோம்.இன்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.-எம்.பியும், ஓ.பி.எஸ் மகனுமான ரவீந்திரநாத் பேட்டி
Tags : Rabindranath Tagore, MP and son of OPS, won over one and a half crore volunteers