சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து பெண் உயிரிழந்த வழக்கில் ஒருவர் கைது

by Editor / 05-07-2022 12:49:45pm
சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து பெண் உயிரிழந்த வழக்கில் ஒருவர் கைது

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து பெண் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மெடிக்கல் உரிமையாளர் முருகனை வேப்பூர் அடுத்த காப்பு காட்டில் பதுங்கி இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
 

 

Tags :

Share via