உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்க வேண்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்தல்

by Editor / 08-07-2022 01:01:01pm
உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்க வேண்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்தல்

உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார் .டெல்லியில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரி களின் கூட்டத்தில் பேசிய அவர் கிராமபுர வங்கிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கு உழவர் கடன் அட்டை வழங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via