ரவுடி சரத்குமார் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

by Editor / 14-07-2022 10:44:42am
ரவுடி சரத்குமார் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் அருகே கடந்த 10ஆம் தேதி சரத்குமார் என்பவர் துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலையாளி கீழ் வீராணம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38) காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த லூவிஅரசன்(29) திருவண்ணாமலை பகுதி சேர்ந்த ராஜா(34)ஆகியோர் வாலாஜாபேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகா சக்தி அவர்கள் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Tags : Three arrested in rowdy Sarathkumar murder case

Share via