ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமான நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
இண்டிகோ ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் ஊழியர்கள் ஊதியத்தை மாற்றி அமைக்க கோரி வேலையை புறக்கணித்தது சில நாட்களாக விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் இந்த விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .விமானிகள் உள்ளிட்டோர்கொரோனா காலத்துக்கு முந்திய படி தங்கள் ஊதியத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்டோரும் பணிக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்.
Tags :