கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ள என் சி பி சி ஆர்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா வரும் 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வர உள்ளர். இரு நாட்கள் பயணம் மேற்கொள்ளும் அவர் மாணவியின் பெற்றோர் சகமாணவர்கள் அதிகாரிகள் உள்பட பலரிடம் நேரடியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :