நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்ட கடலோர காவல் படையினர்
கேரள மாநிலம் திருச்சூர் அருகே அரபிக் கடலில் தத்தளித்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக கரைக்கு திரும்ப முடியாமல் மீனவர்கள் தத்தளித்த உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் படையினர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கொண்டு வந்தனர். ஆலப்புழாவில் என்ஜின் பழுது அடைந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்டு மீட்டனர்.
Tags :