குற்ற நோக்கம் இல்லாமல் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்ட விரோதமல்ல

by Editor / 06-08-2022 05:40:19pm
குற்ற நோக்கம் இல்லாமல் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்ட விரோதமல்ல

இலங்கை அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குவழக்கை ரத்து செய்யக்கோரி மாணவர்கள்  உயர் நீதிமன்றத்தில் மனுஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி சட்ட நடவடிக்கையை தடுத்தல், குற்ற நடவடிக்கைகளுக்காக ஒன்று கூடுதல் ஆகியவையே சட்ட விரோதமாக கூடுவதாக கருத முடியும் - நீதிபதிவழக்கை ரத்து செய்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு
 

 

Tags :

Share via