அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் திடீரென புகை வந்ததால் பரபரப்பு

by Editor / 12-08-2022 04:20:07pm
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் திடீரென புகை வந்ததால் பரபரப்பு

பெங்களூருவில் இருந்து மாலே சென்ற கோ ஏர் விமானத்தில் திடீரென புகை வந்ததையடுத்து கோவை விமான நிலையத்தில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தனியார் விமானத்தில் பயணம் செய்த 92 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

Tags :

Share via