தேசிய கொடியை ஏற்றி வைத்து பாரத பிரதமர்நரேந்திரமோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார்
75-சுதந்திரத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பாரத பிரதமர்நரேந்திரமோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.இந்திய நுழைவாயில் வழியாக சிறுவர்கள் தேசிய கொடியைஏந்தி வந்த நிகழ்வு காண்போரைக்கவர்ந்திழுத்தது.
Tags :