தமிழக - கேரள எல்லையில் தேடப்பட்டு வந்த யானை சிக்கியது.

by Editor / 17-08-2022 08:42:27pm
தமிழக - கேரள எல்லையில் தேடப்பட்டு வந்த யானை சிக்கியது.

தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த யானை சிக்கியது.கோவை, தோலம்பாளையம் அடுத்த செங்குட்டை வனப்பகுதியில் யானை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக, கேரள வனத்துறையினர் முயற்சி.
 

 

Tags :

Share via