இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கோலி கட்டாயம் தம் திறமையை நிருபிப்பார்

by Admin / 27-08-2022 12:24:12am
இந்தியா-பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கோலி கட்டாயம் தம் திறமையை  நிருபிப்பார்

 ஆகஸ்ட்  28 ஆம்  தேதி  நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில்  இந்தியா-பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கோலி கட்டாயம் தம் திறமையை  நிருபிப்பார்  என்று  எதிர்பார்க்கலாம்  ,கடும் விமா்சனங்களுக்கு  உள்ளாகியிருக்கும்  இந்த  போட்டிகளி்ல் விளையாட்டின்   ஆற்றலை   வெளிப்படுத்துவது  இந்தியா   அணிக்கு   மட்டும் பலமன்று,   அவருக்கும் தான்.  அவரை   விமரிசித்தவா்கள்   அனைவரும்  வாயடைத்து  போவாா்கள்  .நடக்கவிருக்கும்    போட்டியில்   பாகிஸ்தானின்   பாபர்  முக்கிய  பங்கு  வகிக்கிறார்.  டி20 போட்டிகளில்    இருவரின்   சம பங்கில்   இருக்கிறது.  டி20   போட்டிகளில்      மிகப்  பெரிய   கிளட்ச் பெர்ஃபார்மர்களில்   கோலியும்    ஒருவர் .பாகிஸ்தானுக்கு   எதிரான  வாய்ப்புகளில்   அவர்  சிறப்பாக செயல்பட்டார்.    அவர்   மீண்டும்   ஸ்கோரிங்    முறைகளுக்குத்   திரும்புவார்  என்று     ந ம்புவோம்  இதற்கிடையில்,  பாபர் அடிக்கடி  விராட் கோலியுடன்  ஒப்பிடுகிறார்.  ஒர் அனுபவமிக்க வீரராக   இருப்பதால் வெற்றி பெறுவாா்,  என்று எதிர்பார்க்கலாம் 

 

Tags :

Share via