மகள் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியால் பெண் வன்கொடுமை

by Editor / 30-08-2022 03:30:23pm
மகள் வன்கொடுமை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியால் பெண்  வன்கொடுமை

உத்திரபிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தனது மகள் குறித்து புகார் அளித்திருந்த தாயை  ஆவணங்களில் கையெழுத்துபோட வேண்டும் என அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் அதிகாரி அனூப் மவுரியா  கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via