விநாயகர் சதுர்த்தி சப்பரத்தில்  மின்சாரம் பாக்கி இரண்டு பேர் பலி

by Editor / 01-09-2022 09:37:11pm
விநாயகர் சதுர்த்தி சப்பரத்தில்  மின்சாரம் பாக்கி இரண்டு பேர் பலி

இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி சப்பரத்தில்  மின்சாரம் பாக்கி இரண்டு பேர் பலி போதுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலாலர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நடைபெற்று உள்ளது அப்பொழுது சப்புறத்தை இடதுபுறம் திருப்பி எப்பொழுது மரத்தின் மீது மோதி நின்றுள்ளது வலது புறமாக திருப்பும் பொழுது அருகே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில்  சப்ரத்தில் சாய்ந்ததால் மின்சாரம் தாக்கி சொக்கநாதன்புத்தூர்  பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் வயது 24 மாரிமுத்து வயது 33 செல்வகிருஷ்ணன் வயசு 32 செல்லப்பாண்டி வயசு 42 ஆகிய நான்கு பேர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர் .இவர்களை தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது அங்கே சிகிச்சை பலனின்றி மாரிமுத்து மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து சேர்த்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி சப்பரத்தில்  மின்சாரம் பாக்கி இரண்டு பேர் பலி
 

Tags :

Share via