பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் 900 அரிசி மூட்டைகள் மாயம் ஐந்து பேர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் பணியாளர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளுக்கு வாணிப பொருட்களில் இருந்து அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்படும் நிலையில் அங்கு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்கள் இரண்டு நாட்கள் நடத்திய ஆய்வில் 900 அரிசி மூட்டைகள் மாயமானது கண்டறியப்பட்டது. பொறுப்பாளர் உதவியாளர் இளநிலை உதவியாளர்கள் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Tags :