ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்திய நபர் ஏரியில் விழுந்து மாயம்
எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சியிலுள்ள 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் கரையில் அமர்ந்து நண்பர்களோடு மது அருந்திக்கொண்டிருந்த எட்டிகுட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் ஏரியின் தண்ணீரில் விழுந்து மாயம் ... அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சடலத்தை மீட்கும் பணி தாமதம்.... சக நண்பர்களிடம் கொங்கணாபுரம் போலீசார் விசாரணை.
Tags :