தமிழகத்தில் புதிதாக 4,308 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்-அமைச்சர்
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யபபட்டுள்ளதாகவும்,முதல்வரின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் தமிழகத்தில் புதிதாக 4,308 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை.எடுக்கப்பட்டு வ்ருவதாகவும் தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
Tags :