சிறுமி பாலியல் வன்புணர்வு;முதியவருக்கு பத்தாண்டு சிறை, 20 ஆயிரம் அபராதம்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ராமன் (66) என்டவர் 14 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 வயது திறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்கதுல்லா, குற்றவாளி ராமனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags :