மணல் கடத்தல் போலீசார் விசாரணை

by Staff / 16-10-2022 05:37:09pm
 மணல் கடத்தல் போலீசார் விசாரணை

மரக்காணம் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் பிரம்மதேசம் போலீசார் தீவிர விசாரணை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எந்தூர் பகுதியில் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவத்திற்கு சென்ற பொழுது மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் டிப்பர் லாரி மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது இதனால் போலீசார் டெம்பிள் ஆகிய பறிமுதல் செய்து பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் இதுகுறித்து காவல்துறையினர் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர் இதனால் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து அந்த டிப்பர் லாரி யாருடையது இந்த மணல் எங்கு கடந்து செல்லப்படுகிறது என்பது குறித்து தொடர்ந்து விசாரணைத்து வருகின்றனர்
 

 

Tags :

Share via