ஓட்டுனரின் சார்த்தியத்தால் கால்வாயில் கவிழாமல் தப்பிய அரசு பேரூந்து

by Editor / 19-10-2022 10:15:51pm
ஓட்டுனரின் சார்த்தியத்தால் கால்வாயில் கவிழாமல் தப்பிய அரசு பேரூந்து

தென்காசி மாவட்டம்  சுரண்டை  - தென்காசி  சாலையில் சிவகுருநாதபுரம் பகுதியில் TDTA பள்ளி அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் சுரண்டை- செங்கோட்டை -சுரண்டை அரசு பேரூந்து தடம் எண்: 28B  பேருந்து இந்த பள்ளிக்கு எதிரே உள்ள கால்வாயில் தடுப்பு சுவர் இல்லாமல் இருந்த பகுதியில் முன்பக்க சக்கரம் இன்று  மாலை 4 மணியளவில் துரதிர்ஷ்டமாக சிக்கி கொண்டது. பேருந்து ஓட்டுனரின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக  பெரிய விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது. 

 

Tags :

Share via