காஷ்மிரை முழுமையாக காலி செய்த பண்டிட்கள்

by Editor / 29-10-2022 08:29:11am
காஷ்மிரை முழுமையாக காலி செய்த பண்டிட்கள்

காஷ்மிரில் வசிக்கும் பண்டிட்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் கடந்த 2 மாதங்களாக அதிகரித்துள்ளது. இதனால் காஷ்மிரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சௌதரிகுண்ட் மற்றும் சோட்டிகம் கிராமங்களில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காஷ்மிரில் இருந்து ஜம்முவிற்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் சௌதரிகுண்ட் கிராமத்தில் வசித்து வந்த கடைசி பண்டிட்டும் ஜம்முவிற்கு சென்றார்.

 

Tags : Pandits who completely emptied Kashmir

Share via