கிட்னியை திருடிய மருத்துவர்கள்

by Staff / 13-11-2022 01:42:43pm
கிட்னியை திருடிய மருத்துவர்கள்

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ். 53 வயதான இவர் சீறுநீரகத்தில் கல் ஏற்பட்டு அதை நீக்குவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதத்திற்கு பிறகு சுரேஷிற்கு அடி வயிற்றில் வலி ஏற்பட ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவரது இடப்பக்க கிட்னி அங்கு இல்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இவரது கிட்னியை திருடியதாக தெரிய வந்துள்ளது.
 

 

Tags :

Share via