வீரப்பனின் கூட்டாளிகள் விடுதலை

by Staff / 14-11-2022 03:32:02pm
வீரப்பனின் கூட்டாளிகள் விடுதலை

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி அளிக்கப்பட்ட கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டதால் ஆண்டியப்பம், பெருமாள் ஆகியோர் விடுதலை ஆகினர். இருவரும் 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via