கருவிழி பதிவு மூலம் ரேஷன்
தமிழ்நாட்டில் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் முதியவர்களின் கைரேகைகள் பதிவாவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், புதிய முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Tags :