2 ஆண்டுகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 424 பேர் கொலை

by Staff / 30-11-2022 01:43:18pm
 2 ஆண்டுகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 424 பேர் கொலை

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 424 பேர் கொலை, கொள்ளை, மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. இதில் 82 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via