படகு கண்ணூர் அருகே கடலில் மூழ்கியது
கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற படகு கண்ணூர் அருகே கடலில் மூழ்கியது. ஷைஜா என்ற படகில் இருந்த 13 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டனர் படகு கடலில் முழ்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
Tags :