தாயகம் திரும்பிய 14 மீனவர்கள்

by Staff / 06-12-2022 01:14:55pm
தாயகம் திரும்பிய 14 மீனவர்கள்

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். தற்போது இவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ள நிலையில் இவர்கள் விமானம் மூலம் தங்கள் சொந்த ஊரான தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு திரும்பினர்.

 

Tags :

Share via