விஷம் குடித்த தொழிலாளி பலி

by Staff / 18-12-2022 01:01:56pm
விஷம் குடித்த தொழிலாளி பலி

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ வன் (வயது 40). கூலித்தொழிலாளி. சரிவர வேலைக்கு செல்லாததால் இவரை மனைவி கண்டித்துள்ளார். இத னால் மன உளைச்சலுக்கு ஆளான இளங்கோவன் விஷம் குடித்துவிட்டார். உடனே அவரை மீட்டு சேலத் தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென் றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதா பமாகஉயிர் இழந்தார். 

 

Tags :

Share via