நகை திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைதுசெய்த போலீசார்.

by Editor / 20-12-2022 08:01:56am
நகை திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைதுசெய்த போலீசார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் அரசு ஊழியர் வீட்டில் பட்டப் பகலில் ஏழரை பவுன் நகை திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிக்காடு கிராமத்தை சேர்ந்த பல திருட்டு வழக்குகளில் சம்பந்தமுடைய ஷம்ஷாத் (32) என்ற பெண்ணை ஒரே நாளில் பிடித்த சிறுபாக்கம் போலீசார். திருடிய ரகளை மீட்டு சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via