கனமழை குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள்,ஐயப்ப பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...
நாள் : 27-12-2022
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 70.00 அடி
கொள்ளளவு:180.36 மி.க.அடி
நீர் வரத்து : 243.00 கன அடி
வெளியேற்றம் : 60.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 77.50 அடி
கொள்ளளவு:92.45 மி.க.அடி
நீர்வரத்து : 88.00 கன அடி
வெளியேற்றம்: 30.00 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 54.95 அடி
கொள்ளளவு:58.97 மி.க.அடி
நீர் வரத்து : 7.00 கன அடி
வெளியேற்றம் : 25.00 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 34.00 அடி
கொள்ளளவு:15.55 மி.க.அடி
நீர் வரத்து: 5.00 கன அடி
வெளியேற்றம்: 4.00 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 60.00 அடி
கொள்ளளவு:31.03 மி.க.அடி
நீர் வரத்து : 6.00 கன அடி
வெளியேற்றம்: 25.00 கன அடி
மழை அளவு
ஆய்குடி:
(கடையநல்லூர்)
27.00 மி.மீ
சங்கரன்கோவில்:
5.00 மி.மீ
செங்கோட்டை:
24.80 மி.மீ
சிவகிரி:
14.00 மி.மீ
தென்காசி:
30.00 மி.மீ
கடனா:
30.00 மி.மீ
ராமநதி:
39.20 மி.மீ
கருப்பாநதி:
23.50 மி.மீ
குண்டாறு:
22.40 மி.மீ
அடவிநயினார்:
2.00 மி.மீ
Tags :