அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
Tags :