5.7 கோடி பேருக்கு நுரையீரல் பாதிப்பு எச்சரிக்கை

by Staff / 05-01-2023 02:14:48pm
5.7 கோடி பேருக்கு நுரையீரல் பாதிப்பு  எச்சரிக்கை

வைரஸ்கள் ஒரு பக்கம் நாட்டைத் தாக்கி வரும் வேளையில், மற்றொரு பக்கம் பூஞ்சைகளின் அச்சுறுத்தலும் வர உள்ளது. ஒரு ஆய்வின்படி, எதிர்காலத்தில் சுமார் 5.7 கோடி பேர் கடுமையான பூஞ்சை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் 10 சதவீதம் மிகவும் ஆபத்தானவை என்றும் தெரிய வந்துள்ளது. நுரையீரல் மற்றும் சைனஸ் தொடர்பான நோய்த்தொற்றுகளால் பெரும்பாலான இறப்புகள் நிகழுமென டெல்லி மற்றும் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via