ஏஐசிசி உறுப்பினரானார் ராகுல் காந்தி

by Staff / 21-02-2023 11:41:37am
ஏஐசிசி உறுப்பினரானார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு எம்.பி.யாக இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் செயற்குழு தேர்தலில் ஏஐசிசி-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமேதியின் முன்னாள் எம்எல்சி தீபக் சிங், “ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க அமேதி மக்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.

 

Tags :

Share via