போலீசாரின் அதிரடி வாகன சோதனை ஒரே இரவில் 1106 வழக்குகள் பதிவு.

by Editor / 19-03-2023 09:08:34am
போலீசாரின் அதிரடி வாகன சோதனை  ஒரே இரவில் 1106 வழக்குகள் பதிவு.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில்  நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை  நடத்திய அதிரடி வாகன சோதனையில் ( ஸ்டாமிங் ஆப்ரேஷன் ) மாவட்டம் முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது ஹெல்மெட் அணிமல் வாகனம் ஓட்டுவது சீருடை அணியாக டிரைவர்கள். ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது ஓவர் ஸ்பீட் என ஒரே இரவில் 1106 வழக்குகள் பதிவு.

 

Tags :

Share via