பாலியல் தொல்லைக்கொடுத்த முதியவர் கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரானூர் பார்டர் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வலங்கப் புலி தேவர் மகன் 70 வயதான பாண்டி இவர் அதே பகுதியில் குடியிருந்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள ஏழு வயது குழந்தையை அழைத்து மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்குள் வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார் இதனைத் தொடர்ந்து அவரது தாயார் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதனை தொடர்ந்து தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 70 வயது முதியவரான பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் ராணுவ பாடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :