மது குடிக்க பணம் கொடுக்காததால் தற்கொலை

by Staff / 07-05-2023 04:07:18pm
மது குடிக்க பணம் கொடுக்காததால் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

 

Tags :

Share via