இரும்பு கம்பியால் தாக்கி இளைஞர் அடித்து கொலை
கோவை மாவட்டம் ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சிங்காரம், இவரது மகன் 21 வயமான சஞ்சய்குமார், இவர் ராக்கிபாளையம் பகுதியில், தங்கியிருந்து பில்டிங் கட்டுமான வேலை செய்து வருகின்றார், இவருடன் 25 வயதான ரஞ்சித் என்பவரும் தங்கியுள்ளார், இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகறாறு காரணமாக, ரஞ்சீத், கட்டுமான கம்பியை பயண்படுத்தி, சஞ்சய்குமாரை சரமாரியாக தாக்கினார் இதில் சஞ்சய்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார், இதனை தொடர்ந்து சிங்காரம் இது குறித்து துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் போலிசார் ரஞ்சித்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :