ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நிலை குறித்து ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா தகவல்!

by Editor / 03-06-2023 09:26:41am
ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நிலை குறித்து ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா தகவல்!

ரயில் விபத்தில் இதுவரை 900க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து பாலாஷோர், மயூர்பஞ்ச், பத்ரக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,இதுவரை 233 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; NDRF, ODRAF & தீயணைப்பு, காவல் துறை உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது.ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நிலை குறித்து ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா தகவல்.

 

Tags :

Share via