காதலன் வரதட்ச்சனை கேட்டதால் காதலி தற்கொலை

by Staff / 15-07-2023 11:56:51am
காதலன் வரதட்ச்சனை கேட்டதால் காதலி தற்கொலை

ஆந்திர பிரதேஷ் ஏளூர் மாவட்டத்தில் காதலித்த வாலிபர் திருமணத்திற்கு வரதட்சணை கேட்டதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முடினேபள்ளி மண்டலம் செவுருபாலத்தைச் சேர்ந்த சோந்தி நாகதுர்கா என்ற பெண் (வயது 19) கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலரான சிவநாகராஜுவை இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்து வந்தார். இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது, அந்த இளைஞர் ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளம்பெண் ஜூலை 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via