போலியான நகையை அடகு வைத்து 4.95 லட்சம் மோசடி நான்கு பேர் மீது வழக்கு பதிவு.

by Editor / 29-07-2023 12:10:19pm
போலியான நகையை அடகு வைத்து 4.95 லட்சம்  மோசடி நான்கு பேர் மீது வழக்கு பதிவு.

மதுரை மாநகர் எஸ்எஸ் காலனி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் பகுதியில் அடகு கடை வைத்துள்ள பாஸ்கரன் என்பவரிடம் 4 லட்சத்தி 95 ஆயிரம் மதிப்பிலான போலியான நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த ரவி நாகூர் ஹனிபா , பிரவின் குமார் , மணிகண்டன் ஆகிய நான்கு பேர் மீது காவல்துறையினர் மோசடி பிரிவின்  கீழ் வழக்கு பதிவு.

 

Tags :

Share via