மாமியாரின் கள்ளக்காதலை தட்டி கேட்ட மருமகன் கொலை
புதுச்சேரியில் மாமியாரின் கள்ளக்காதலை தட்டி கேட்ட மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாமியார் கோமதிக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மாமியாரை சந்திக்க தேவா அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனை அவர் மருமகன் பலமுறை தட்டி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மருமகன் வீட்டிற்கு வந்ததும் தேவா அவரை சரமாறியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். மாமியார் கண் முன்னே மருமகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :