ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே சொத்து பிரச்சனையின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு அரிவாள்வெட்டு.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கர்(71), சக்தி கனி(57), சக்தி நாராயணன்(37), சக்தி கிருஷ்ணன்(28) உள்ளிட்ட ஐந்து பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தலைமறைவான நிலையில் ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு.