ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு-பப்பாளி இலை சாறு வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

by Staff / 13-09-2023 12:08:59pm
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு-பப்பாளி இலை சாறு வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் ஒரு சிறுவன் உள்பட தமிழகம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். 243 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மாநிலம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via