போலீஸ்காரரை கத்தியால் குத்திய போலீஸ்காரர்

by Staff / 23-09-2023 02:29:28pm
போலீஸ்காரரை கத்தியால் குத்திய போலீஸ்காரர்

மதுரை மாவட்டம் சாப்டூர் ஆனந்த கிருஷ்ணன் 45 வி சத்திரப்பட்டி காவல் நிலைய தலைமை காவலர், இதே ஊரில் வசிக்கும் உடன் பிறந்த அண்ணன் பார்த்திபன் 47 மதுரை ஆயுதப்படையில் தலைமை பணியாற்றுகிறார் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஆனந்த நடராஜன் கத்தியால் பார்த்தீபனை கத்தியால் குத்தி உள்ளார் படுகாயம் அடைந்த பார்த்தீபனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து பார்த்திபன் மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.

 

Tags :

Share via