போதை பொருள் விற்ற ஆறு கடைகள் சீல் வைக்கப்பட்டது

by Staff / 27-09-2023 05:15:53pm
போதை பொருள் விற்ற ஆறு கடைகள் சீல் வைக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதிகள் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போதைப் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வந்ததன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு தடுக்கப்பட்டு வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.மன்னார்குடி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் சோதனை செய்ததில் ஆறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இதனால் பள்ளி மாணவ மாணவிகள் கெட்டுப் போகும் வகையில் இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் கடையை சீல் வைத்தனர்.

 

Tags :

Share via