பிரபல ரவுடிக்கு 7 ஆண்டு ஜெயில்: நாகர்கோவில் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி காவல்நிலைய போலீசாருக்கு 2015 ஆம் ஆண்டு கொலைமிரட்டல் விடுத்த நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை செந்தில் என்பவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் 1700 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அசன்முகமது உத்தரவிட்டார்.இவன் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
Tags : பிரபல ரவுடிக்கு 7 ஆண்டு ஜெயில்: நாகர்கோவில் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு