சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்

by Staff / 11-10-2023 02:46:35pm
சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்

ஓட்டேரியை சேர்ந்த 30 வயது பெண் அவர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்த பெண் தனது அத்தை மகன் ஜனார்த்தன் என்பவருடன் திருமண பந்தத்தை தாண்டிய தகாத உறவில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணின் 8 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து புகாரின் பேரில் தலைமறைவான ஜனார்த்தனை போலீசார் தேடிவருகின்றனர்.
 

 

Tags :

Share via