டி. கல்லுப்பட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
திருமங்கலம் மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி திருமங்கலம் சாலை பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது இது குறித்து வன்னி வேலம்பட்டி விஏஓ மாணிக்கவாசகம் கொடுத்த புகாரின் பேரில் டி. கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 48 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அலுகிய நிலையில் கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் கூறியது சில நாட்களுக்கு முன் சாலையில் 40- வயது பெண்ணின் சடலம் அருகே நிலையில் 40-வயது பெண்ணில் உடல் மீட்கப்பட்டது போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :