உல்லாசமாக இருக்கும்போதே கள்ளக்காதலி கொலை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உல்லாசமாக இருக்கும்போதே கள்ளக்காதலி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சசிகலா (33) என்ற பெண் நேற்று கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நேற்று இருவரும் உல்லாசமாக இருந்தபோது, ரூ.2 லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால், சசிகலாவின் கழுத்து மற்றும் மார்பை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் கொன்றேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Tags :