357 ரன்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவரில் எடுத்தது தென்னாபிரிக்க அணி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் பூனாவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானத்தில் மோதிக்கொண்டன.. டாஸ் வென்ற நியூசிலாந்துஅணி பந்து வீச்சைதேர்வு செய் தது. ஆப்பிரிக்க அணிகளத்தில் இறங்கியது .தரவரிசை பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இந்த போட்டியில் வென்று விட்டால் முதல் இடத்திற்கு முன்னேறி விடலாம் என்கிற முனைப்போடு தம் ஆட்டத்தை தீவிர படுத்தியது. 357 ரன்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவரில் எடுத்தது.. அடுத்து ஆட களம்புகுந்த நியூசிலாந்து அணி 67/3 ரன்களுக்குள் தென்னாபிரிக்க அணியோடு மல்லுக்கட்டி மூச்சு திணறி கொண்டிருக்கிறது..
Tags :